Thursday, December 12, 2013

நீர் சிகிச்சை

தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் பலன்களை போலவே இயற்கை மருத்துவத்தில் நீர் சிகிச்சை என்ற சிகிச்சை உள்ளது.ஐம்பூதங்களில் ஒன்றான நீரைக் கொண்டு பல விதமான நோய்களுக்கும் எடுத்துக்காட்டாக உடல் பருமன், தோல் நோய்கள் ,கருப்பை கோளாறுகள் மற்றும் மேற்சொன்ன அனைத்து நோய்களுக்கும் நீராவி குளியல்,இடுப்பு குளியல்,முதுகு தண்டு குளியல்,ஈரப்பட்டி போன்ற சிகிச்சை முறைகளின் மூலம் கண்டிப்பாக எவ்வித மருந்து மாத்திரைகளும் இல்லாமல் குணப்படுத்த முடியும்.

ஆரோக்கியமான உடல் நிலையே ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம். வாழ்க வளமுடன் .

No comments:

Post a Comment